இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு தலைமையேற்கிறது பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்கா தொடர்பான பிரேரணையை கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரித்தானிய தூதரகம் இதுகுறித்து நேற்று சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான பிரேரணையின் மீது கவனம் செலுத்தப் போவதாகவும், சிரியா, தென்சூடான் தொடர்பான பிரேரணைகளையும் முன்வைக்கப் போவதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது. பிரித்தானியாவுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, மெசிடோனியா, மொன்ரெனிக்ரோ … Continue reading இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு தலைமையேற்கிறது பிரித்தானியா